தொடக்கநாள் பூஜை
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமம், பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள
அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோயிலில்
25.08.2014 திங்கட்கிழமை முதல் 51 நாள் கோமாதா பூஜை
விழா நடைபெறுகிறது.
ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும்பூஜையில் கலந்துகொண்டு, காமதேனு அருள்பெற்று, அன்னை
சித்தர் காகமுனி ஸ்ரீலஸ்ரீ இராஜகுமார
சுவாமிகள் அருள் பெற்று, குருவருள்
திருவருள் பெற்று வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறோம்.
பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும்
கீழே உள்ள தொலைபேசி எண்களில்
தொடர்பு கொண்டு பூஜைக்கான விபரங்களை
அறிந்துகொள்ளவும்.
தவயோகி சுந்தரமகாலிங்கம் 7812044415
தவயோகி தவசிநாதன் 8870994533
No comments:
Post a Comment